ஒரு தலைக் காதல்

 மனதெல்லாம் காடாக மலர்கள் - இது 

மழையின்றும் வாடாதத் தளிர்கள் - இது

புண்பட்ட புரியாத புதிர்கள் - நீ

புண்ணகைத்தால் சரியாகும் 

என் மலரே...... 🌹

                              - சகாய கவியரசன்.

Comments

Post a Comment

Nice